செவ்வாய், 27 நவம்பர், 2007

சத்தம் போடாதே!!!!!!!!!!!!!!!!!!

"எந்த ஒருவரையும் மதிப்பிடும் போது பலன்களின் அல்லது பின்னணிகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர அந்த நிமிடத்துச் செயல்களில் அல்ல".,
---திரு.லேனா அவர்கள்

நான் என் வலைபதிவை ஆரம்பித்த உடன் (நண்பர் பிகேபி அவர்களால் ஏற்பட்ட ஆர்வம் தான்) என்ன பயனுள்ள தகவலை பற்றி எழுதலாம் என யோசித்தால், எனக்கு முன்னரே பலர் பல நல்ல (கெட்ட)செய்திகளை வலைபதிவுகளாக போட்டு வருகின்றனர்.,எனவே நான் எனது தேடல்களை பன்முகமாக வியப்பித்துள்ளேன்.,எனது வலைபதிவிற்கான பெயர் காரணம் கண்டிப்பாக இட்லிவடையாரே.,

நான் அவர்களுடன் (பிகேபி,இட்லிவடையார்,பாலா,டோண்டு) ஒப்பிடும் உயரத்தில் இல்லை.,எனவே எனது கன்னி முயற்சிகள் எந்த பக்கம் வேண்டுமனாலும் இருக்கலாம்., சில சமயம் copy & paste ஆக கூட இருக்கலாம்.,

எனவே எதுவும் எப்போதும் நடக்கலாம்.,

எப்படியும் நடக்கலாம்.,

அன்புடன்.,

இட்லிசாம்பார்ர்.,


வியாழன், 22 நவம்பர், 2007

எதுவும் எப்போதும் நடக்கலாம்

எதுவும் எப்போதும் நடக்கலாம்.